Thursday, June 30, 2011

எமது வருங்காலம் இவர்கள் கையில் - சூன் 26


சூன் 26 மாபெரும் ஒரு நிகழ்வை எங்கள் குறிக்கோளான ஒரு லட்சம் பேர்களை திரட்டுவது என்பது நடக்காவிடினும். திரண்டமக்கள் கூட்டம் நாங்கள் இன்னும் எங்கள் ஈழ சகோதரர்களை மறக்கவில்லை என்று கட்டியம் கூறியது.
ஆனால் நிகழ்விற்கு பின் எத்தனை எத்தனை விமர்சனங்கள், இது ஒரு சம்பிரதாய நிகழ்வு இதற்கு பின்னர் மக்களின் வேதனை வடிந்துவிடும். இந்நிகழ்வினால் எந்த ஒரு உதவியும் தமிழினத்திற்கு இல்லை என்று திரும்பிய பக்கம் எல்லாம் எகத்தாளங்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


Posted Image

Posted Image

Posted Image
Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

உங்களை எங்களையும் போல் சுரணை கெட்ட பிறவிகளாக இதோ மேலே இருக்கும் படங்களில் உள்ள குழந்தைகள் இருக்காது. இனி வரும் எமது சந்ததி நடந்த கொடூரத்தை மறக்காது தனக்கு அப்படி ஒரு நிலை வர என்றும் விடமாட்டார்கள்.


Flickr தோழர்களுக்கு நன்றி..

No comments:

Post a Comment