Sunday, January 26, 2014

தேசியத் தலைவர் பெயரில் வியாபாரம் 3


1. The petitioner herein has been considered to be the only person response for leakage of information and for the telecast and publication of the information. He has also adverted to, that one Dr.Subramanian Swamy, on 12.05.2008 had addressed the press conference and released to the press an audio CD containing a conversation between Tmt.Poongothai Aladi Aruna, the then Social Welfare Minister and Thiru.S.K.Upadhyay who had been recording all incoming telephone calls in his official telephone No.24612561. He has canvassed that the conversation which was released by Dr.Subramanian Swamy was one of those conversations including the one recorded by Thiru S.K.Upadhyay since 2005.

இங்கு ஆச்சிமுத்து சங்கர் ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது அதற்கான நீதிமன்ற தீர்ப்பை கொடுத்துள்ளேன்.. இதில் பெட்டிசனர் என்பது ஆச்சிமுத்து சங்கரை குறிக்கும். இவர் 2008ல் சூனா சாமியுடன் அதாவது தமிழினத்தின் மிகப்பெரும் எதிரியுடன் கைகோர்த்து நின்று அமைச்சர் திருமதி பூங்கோதை ஆலடி அருணாவும் அன்றைய விஜிலென்ஸ் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான காவல் துறை அதிகாரியான உபாத்யாயவுடன் பேசிய  தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். அது என்ன உரையாடல் என்பதற்கு முன் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை திமுக ஆட்சி காலத்தில் இருந்தவர் என்பது முக்கியமானது, இவர் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை...

ஆச்சிமுத்து சங்கர் ஒரு காவல் துறையில் பணியாற்றிய பணியாளர், அதாவது சம்பளத்தை மட்டும் நம்பாத நேர்மையான வாழ்க்கை வாழ விரும்பாத, அதிகமாக சம்பாதிக்க விரும்பும் துறையை தேர்ந்து எடுத்து அதில் பணியாற்றியவர். சிலர் வாய்ச்சவடலாக்கு வேண்டும் என்றால் காவல் துறையை திருத்த போகிறேன் என்று சொல்லலாம் ஆனால் அது நாய் வாலை நிமிர்த்துவதை விடக் கடினமானது என்பது இவர்கள் அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு தேவையானது கிம்பளம் தான் அதற்காக காவல்துறையில் சேர்ந்தவர் தான் ஆச்சிமுத்து சங்கர். எந்த ஒரு அலுவலகம் ஆனாலும் அதுவும் கிம்பளம் புரளும் துறையில் உட்பூசல் என்பது சர்வ சதாரணம், அந்த உட்பூசலில் பூத்த காவாளி தான் இந்த ஆச்சி முத்து சங்கர், தனக்கு பிடிக்காத அதிகாரிகளைப் பற்றி எழுத உபயோகிக்கும் தளம் தான் சவுக்கு.. இதைப் புரியாமல் நம்மவர்கள் அவரை புரட்சியாளராக நினைக்கின்றனர். அப்படி புரட்சியாளராக நானும் நினைக்க தயார் ஆனால் எட்டு அவலட்சணமும் பொருந்திய இவர் இது வரை காவல்துறை தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வைத்திருக்கும் பல நூற்றுக்கணக்கான சிறைவாசிகளுக்காக எதையாவது செய்துள்ளாரா... இல்லை..



ஏன் சிறைவாசிகளில் பலர் நிரபராதிகள் வேலூர் சிறையில் ஒரு ஆயுள் தண்டனை கைதி இருக்கிறார் அவர் நிரபராதி தான் ஆனால் ஆயுள் சிறையை அனுபவிக்கிறார்.. அவர் யார் என்ன என்று டபுக்கு டப்பா டம் என்று சொல்வாரா இவர்... 

கிம்பளத்தை நம்பியே காவல்துறை பணியில் சேர்ந்த ஆச்சிமுத்து சங்கர் எப்படி உண்மை சொல்வார்.. காவல்துறையில் உத்தமர்களே இல்லையா என்று கேட்கலாம் நீங்கள்?? என் பதில், இல்லை உத்தமனாக யாரும் காவல் துறை பதவியை ஏற்பதில்லை அப்படியே ஏற்றாலும் அவர்கள் உத்தமர்களாக இருப்பதில்லை..

No comments:

Post a Comment