tag:blogger.com,1999:blog-8141777893641371649.post7635967513203761678..comments2023-09-28T09:01:33.998-07:00Comments on குமரிக்கண்டம்: சோழர் களப்பிரர் பார்ப்பனீயம் - பகுதி 2Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-41863745872533621622020-03-21T20:43:18.006-07:002020-03-21T20:43:18.006-07:00பரையர்களே வலங்கை படையின் தலை மக்களாக இருந்ததாக ஆங்...பரையர்களே வலங்கை படையின் தலை மக்களாக இருந்ததாக ஆங்கிலேயர் ஆவணங்கள் பதிவு செய்கிறது வலங்கை மாற்றான் என்றும் வலங்கை முகத்தான் என்றும் அழைக்கபட்டனர் வெள்ளாளர் உள்ளிட்டவர்கள் பரையர்களுக்கு பின்னால் நின்று இயங்கியவர்களே சோழர்கால குடியிருப்புகள் சேரி என்ற பொருளிலேயே அழைக்கபட்டதாகவும் தெரிகிறது பரச்சேரி பார்ப்பனர் சேரி கம்மாளசேரி கைகோளசேரி தீண்டாசேரி வலைச்சேரி என்று இதில் தீண்டாசேரி என்பது பள்ளி என்றும் தற்போது வன்னியர் என்றும் அழைத்து கொள்ளும் சாதியின் குடியிருப்புகளாக இருக்கலாம்ஆனந்த் சாம்புவராயர்https://www.blogger.com/profile/18398953079115538279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-55128534191452501542020-03-21T20:42:08.194-07:002020-03-21T20:42:08.194-07:00பரையர்களே வலங்கை படையின் தலை மக்களாக இருந்ததாக ஆங்...பரையர்களே வலங்கை படையின் தலை மக்களாக இருந்ததாக ஆங்கிலேயர் ஆவணங்கள் பதிவு செய்கிறது வலங்கை மாற்றான் என்றும் வலங்கை முகத்தான் என்றும் அழைக்கபட்டனர் வெள்ளாளர் உள்ளிட்டவர்கள் பரையர்களுக்கு பின்னால் நின்று இயங்கியவர்களே சோழர்கால குடியிருப்புகள் சேரி என்ற பொருளிலேயே அழைக்கபட்டதாகவும் தெரிகிறது பரச்சேரி பார்ப்பனர் சேரி கம்மாளசேரி கைகோளசேரி தீண்டாசேரி வலைச்சேரி என்று இதில் தீண்டாசேரி என்பது பள்ளி என்றும் தற்போது வன்னியர் என்றும் அழைத்து கொள்ளும் சாதியின் குடியிருப்புகளாக இருக்கலாம்ஆனந்த் சாம்புவராயர்https://www.blogger.com/profile/18398953079115538279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-16372773883712196772011-12-29T17:41:01.692-08:002011-12-29T17:41:01.692-08:00வலங்கை இடங்கை பிரிவு போரில் ஈடுபடுத்தப்படுவோருக்கா...வலங்கை இடங்கை பிரிவு போரில் ஈடுபடுத்தப்படுவோருக்கானது. வலங்கைப்பிரிவினரில் போரையே தொழிலாகக்கொண்ட போர்க்குடிகளே முதன்மை பெற்றிருந்தனர். வேளக்காரப்படையினர் என்போர் போரையே தொழிலாகக்கொண்ட சுருதிமான்,நத்தமான்,மலையமான் என்ற முப்பகுப்புடைய பார்க்கவ குல சத்திரியர் என்ற வகுப்பார் என்பது கல்வெட்டுகளால் நிரூபணமான உண்மை.மேலும் போர்க்குடியினரான படையாட்சிகளும் வலங்கைப்பிரிவினரே.இடங்கைப்பிரிவினர் போரில் உதவிப்பணியாளர்களாவார்கள்.பறையறிவித்தல்,உணவு சமைத்தல்,மற்ற வேலைகளுக்கானவர்கள்.கைக்கோளப்படை என்பது தற்போதுள்ள செங்குந்தர் வகுப்பார் அல்ல.சான்றுகளும் இல்லை,கைக்கோள் என்பது தடி ஏந்திய படையினர் எனப்பொருள் படும்.கைக்கோளர் எனும் சமூகம் ஆதியிலிருந்தே நெசவு மட்டுமே செய்யும் வகுப்பார்.பறையர்கள் தீண்டத்தகாதோர் அல்ல என்பதற்கு இவர்களும் ஓர் உதாரணம்.நெசவுப்பறையர் என்பார் சாலியப்பறையர்,கோலியப்பறையர்(கைக்கோளர்) என்னும் இரு திறத்தாராவர்.புல் பொறுக்கிப் பறையர் என்பார் சேனைக்குடையார் வகுப்பார்,ஆதித்தமிழ் பறையர்களான இவர்கள் சாலியர்,செங்குந்தர்,சேனைக்குடையர்,என வழங்கப்படுபவர்கள்.இச்சாதியினர் தீண்டாமைக்கு ஆட்படாதவர் என்பதிலிருந்தே பறையர் தீண்டத்தகாதோர் அல்ல என்பது புலப்படுகிறது.உழுப்பறையர் என்ற பள்ளர்களும் இவர்கள் அனைவரின் மூதாதையரான பறையருமே இச்சதிக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.அடிமைகள் வேண்டியே உழைக்கும் வர்க்கமான இவர்கள் முன்னேறக்கூடாது என்ற நோக்கிலேயே இவ்வாறாக கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-25549904570328421222011-01-17T07:26:13.030-08:002011-01-17T07:26:13.030-08:00நண்பர்களே, வரலாற்றை வரலாறாகவே பார்க்க வேண்டும். ந...நண்பர்களே, வரலாற்றை வரலாறாகவே பார்க்க வேண்டும். நாம் நேராக பார்த்த, பார்த்தவர்களிடம் கேட்ட விசயங்கள் மட்டும் உண்மையாக கொள்ள முடியும். உதாரணமாக, நெல்லை சீமையில் வாழ்ந்த மக்கள் பிள்ளை (வெள்ளாள) மற்றும் பிராமண மக்களின் வாழ்கையை நன்றாக தெரிந்து வைத்து இருப்பார்கள். பிராமண மற்றும் சைவ வெள்ளாள மக்கள் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்து இருந்தார்கள். அவர்கள் வயலில் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள். வெள்ளாளர் உழவு செய்ய கூடாதாம். உழும்போது புழு, பூச்சிகள் செத்து விடுமாம் !! இது 20 வருடங்களுக்கு முந்தய நிலை. பல பிராமணர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. தஞ்சை பகுதி பிள்ளை கூட இன்னும் உழவு செய்ய மாட்டார்கள். படித்த பிராமணர்கள், பிள்ளைமார் சென்னை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்து பல வருடங்கள் ஆகி விட்டன. படிக்காத பிள்ளை ஊர்ல 3000 ரூபாய் சம்பளத்க்கு வேலை செய்கிறார்கள். தனக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என்று தெரியாமல் மிதப்பில் இருந்த இருந்த மக்கள் எல்லாம் உண்டு. எல்லாம் காலத்தின் மாற்றம் !!!Anonymousnoreply@blogger.com