tag:blogger.com,1999:blog-8141777893641371649.post6024585298248914490..comments2023-09-28T09:01:33.998-07:00Comments on குமரிக்கண்டம்: சோழர் களப்பிரர் பார்ப்பனீயம்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-28285853671166860902013-09-12T10:21:30.494-07:002013-09-12T10:21:30.494-07:00தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். தமிழர்களின் வரலா...தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, அதைக் கொச்சைப்படுத்தி, தமிழரசர்களை வந்தேறிகளாக்கவேன்றே ஒரு கூட்டம் இயங்கி வருகிறது. அவர்களை எதிர்த்து, அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத வேண்டியது, உங்களைப் போன்ற தமிழர்களின் கடமை. . viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-52940313518971401122012-01-06T19:26:40.613-08:002012-01-06T19:26:40.613-08:00துல்லியமான ஆதாரப்பூர்வமான கருத்துக்கள் உண்மையைச்சொ...துல்லியமான ஆதாரப்பூர்வமான கருத்துக்கள் உண்மையைச்சொல்லும் ஆர்வமுள்ளவர் தாங்கள் மேலும் நிறைய வரலாற்றை எழுத வேண்டுகிறோம்.ராஜா ஆனந்த சிவகுமார்https://www.blogger.com/profile/08888242850068105038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-63501237453619435552011-07-12T05:48:51.598-07:002011-07-12T05:48:51.598-07:00மல்லாந்து துப்பினால் மார்பில்........................மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III<br />(களப்பிரர்கள் காலம் கிபி 3-6)<br />http://suraavali.blogspot.com/2010/08/iii-3-6.htmlsuraavalihttps://www.blogger.com/profile/08680873190522158003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-77994253751188507042011-01-14T05:56:50.327-08:002011-01-14T05:56:50.327-08:00நானும் பார்த்தேன், நன்றி..நானும் பார்த்தேன், நன்றி..Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-56563533353034816092011-01-13T14:21:27.676-08:002011-01-13T14:21:27.676-08:00திரு. ஹரிஹரன் அவர்களே ! தங்களின் கட்டுரை பலரை சென்...திரு. ஹரிஹரன் அவர்களே ! தங்களின் கட்டுரை பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமது கட்டுரையை தமிழ்ச்சரத்திலும் மீள்பதிவு செய்துள்ளோம். தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையாயின் எமக்கு அறியத்தரவும், நீக்க வழிவகை செய்கிறோம். நன்றிகள். மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்தமிழ்ச்சரம்http://tamilcharam.net/cholas-kalabhras-brahmanas/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-69874156387220592252011-01-10T04:23:48.002-08:002011-01-10T04:23:48.002-08:00//அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ள...//அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ளது. ஆயினும், இது எந்தத் தரப்பிற்கு எதிர்வாதமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை? பெரியார்திக காரங்களையா? வினவு காரங்களையா? ஆர் எஸ் எஸ் காரங்களையா?//<br /><br />பழமை பேசாதே என்று சொல்லுபவர்களுக்கும், நமது பழமையை அவர்கள் பார்வையில் நம் மீது திணிப்பவர்களுக்கும் திருவாளர் அனானி அவர்களே..Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-45378852505863635552011-01-10T04:22:37.336-08:002011-01-10T04:22:37.336-08:00நன்றி திருவாளர் யோவ். அவர்களே..
நன்றி சொல்ல கூட ...நன்றி திருவாளர் யோவ். அவர்களே.. <br /><br />நன்றி சொல்ல கூட முடியவில்லை.. இப்படி ஒரு பெயரை வைத்திருக்கும்பொழுது..Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-37977419057816890712011-01-10T04:21:45.077-08:002011-01-10T04:21:45.077-08:00நன்றி அமுதா கிருஷ்ணன் அவர்களே,,நன்றி அமுதா கிருஷ்ணன் அவர்களே,,Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-63468899378779226272011-01-09T23:01:31.029-08:002011-01-09T23:01:31.029-08:00அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ளது...அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ளது. ஆயினும், இது எந்தத் தரப்பிற்கு எதிர்வாதமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை? பெரியார்திக காரங்களையா? வினவு காரங்களையா? ஆர் எஸ் எஸ் காரங்களையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-53682649514869977442011-01-09T22:07:06.810-08:002011-01-09T22:07:06.810-08:00ஆகா நிறைய தகவல்கள்.களப்பிரர் பற்றி சிங்கப்பூர் மணற...ஆகா நிறைய தகவல்கள்.களப்பிரர் பற்றி சிங்கப்பூர் மணற்கேனி கட்டுரை போட்டிக்கு கட்டுரை அனுப்பி உள்ளேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-14164143099103762202011-01-09T13:14:22.399-08:002011-01-09T13:14:22.399-08:00அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங...அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி.Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-84797765540432934232011-01-09T05:29:59.368-08:002011-01-09T05:29:59.368-08:00நன்றி சங்கர், தாங்கள் கூறியபடி Word Verificationஐ ...நன்றி சங்கர், தாங்கள் கூறியபடி Word Verificationஐ நீக்கிவிட்டேன்.Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8141777893641371649.post-45102119364729644962011-01-09T05:07:37.058-08:002011-01-09T05:07:37.058-08:00தெளிவான விளக்கத்துடன் அறிதலுக்கு வேண்டிய ஒரு சிறந்...தெளிவான விளக்கத்துடன் அறிதலுக்கு வேண்டிய ஒரு சிறந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com